வெளிச்சத்தை விரட்டும்
இருள் எங்கும் சூழ்ந்த
கானல்வழி சாலையில் _ என் வாழ்க்கைச்சக்கரம் மட்டும்
எப்படியோ வேகமாக
சுழன்று கொண்டுதான் இருக்கிறது!!!
தண்டவாளம் இல்லாத ரயில்...!!!
கட்டுபாடுகளற்ற மனம்...!!!
எங்கும் எதிலும் யாவரும் _ இதுவரை
வெறும் பிம்பங்களாகவே பயணிக்கின்றனர்!!!
இத்தனை வருடங்கள் கடந்திருப்பினும்_இன்னும்
என்னால் கண்டுகொள்ள முடியவில்லை
எனக்கே எனக்கான ஒரு சக மனிதனை!!!!
ஒரு வேளை...... அவன்....
உங்களில் ஒருவனாக
கூட ஒளிந்திருக்கலாம்..!!!
விடை சொல்லுமா காலம்???
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
வழக்கம்போல இதுலையும் வெறுமைதானா.
:-) :-) :-)
//எங்கும் எதிலும் யாவரும் _ இதுவரை
வெறும் பிம்பங்களாகவே பயணிக்கின்றனர்!!!//
//என்னால் கண்டுகொள்ள முடியவில்லை
எனக்கே எனக்கான ஒரு சக மனிதனை!!!!//
ஆச்சர்யம்தான் !
காலம் வழி காண்பிக்கும் தொடருங்கள் பயணத்தினை....!
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
Post a Comment