Thursday, January 6, 2011

உலகம் - நிஜந்தன் பார்வையில்

உலகம் தன்னை அதட்ட தெரிந்தவர்களின் ஆணைக்குத்தான் அடி பணிகிறது.அறையத் துணிந்தவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது.நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது"

-நிஜந்தன்

நன்றி லேகா !!!

2 comments:

சரவண வடிவேல்.வே said...

hello... welcome back friend... how r u??

கார்த்திக் said...

நிதர்சனம்.