Friday, December 12, 2008

நான்...!!!!

காண்போரை கவர்ந்திழுக்க‌
வ‌ழிந்தோடும் வெண்மை தான்
நில‌வுக்கு அழ‌கு என்றாலும் _கண்டவுடன்
தெறித்து ஓடி அதனுள் ப‌ட‌ர்ந்திருக்கும்
சிறு கருமை போல‌ எங்கும் எப்போதும்
த‌னித்து இருக்க‌வே விரும்புகிறேன்
நான்...!!!!

2 comments:

JAGANNATHAN CS said...

யுரேகா அவர்களே...........
ஏன் தனிமை மீது அப்படி ஒரு ஈடுபாடு உங்களுக்கு.......? தனிமை சில சமயங்களில் தவறான முடிவுகளுக்கு உறுதுணையாய் இருக்கும் என்பதை அறிவீர்களா..................?

என்றும் அன்புடன்
ஜெகன் சுசி

சரவண வடிவேல்.வே said...

நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோ
அது தான் உன் வாழ்கையை தீர்மானிக்கும்

- சுவாமி விவேகானந்தர்

கண்டிப்பாக தனிமை எந்த ஒரு தவறான முடிவுக்கும் காரணமாக இருக்காது. தனிமையில் இருக்கும் போது தான், நாம் நம்மை பற்றி நன்றாக அறிந்துக்கொள்ள முடியும்...