Tuesday, March 4, 2008

உன்னை காண்பதற்கு முன்..

கடவுளிடம் எதுவும்கேட்டதில்லை நான்...!!
மாறாக ஒவ்வொரு முறையும்
உனக்கு என்னிடம் _ என்ன வேண்டும்
இறைவா என நினைத்திருக்கிறேன்
உன்னை காண்பதற்கு முன்பு...!!!

1 comment:

krishh said...

Ya.............
its True...