Tuesday, March 4, 2008

நீ மட்டும்

மழையும் நீயும் ஒன்று தான்!!
எங்கேயும் பேதம் - பார்ப்பதில்லை
பரவலாகவே பொழிகிறது!
நீயும் அப்படித்தான் உன்னை
நினைத்தால் ‍_ யாரும்
எனக்கு தெரிவதில்லை...
நீ மட்டும் தான்...!!!

No comments: